கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36 . இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனையின்படி, அரியலூர்
அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிராமத்தில், புனித இஞ்ஞாசியார் ஆலய 81 வது பங்கு திருவிழா நடைபெற்றது. விழா கடந்த 20 ந்தேதி மாலை 5 மணியளவில் பங்கு தந்தை
சிவகங்கையை சேர்ந்தவர் அக்பர் தீன். இவர் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க வந்திருந்தார். இவரது
திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று மதியம் விமான நிலையத்தில் 4 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என முகநூல்
தமிழ்நாட்டில் இன்று ஈரோட்டில் மிக அதிகமாக 107.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது தவிர திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, திருத்தணி, கரூர் பரமத்தி,
போஜ்புரி, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்ரிதா பாண்டே. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரிஸ்களிலும்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து ஆழியார் அணையில் இருந்து கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நீர் ஒப்பந்தப்படி வருடம் தோறும் தண்ணீர் திறந்து
கோவை, பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் அருகில் உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் எல்லையோரம் உள்ள கோவிந்தாபுரம் கோபாலபுரம் மீனாட்சிபுரம் நடுப்புனி
பாவேந்தர் பாரதிதாசனின் 133வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்
தமிழில் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கணவருடன்
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி
தமிழகத்தில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 26ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 54,040க்கும், கிராமுக்கு
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் அதிவிரைவு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த பஸ்சை
load more