கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் திருவிழா மற்றும் விசேஷ நாட்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று
அருகே ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு விழாவையொட்டி அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்றுடன் சித்திரை திருவிழா நிறைவு... அழகர் மலை வந்தடைந்தார் கள்ளழகர்!
ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சிவசங்கரன் (30)இவர் ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று
மதுரை அழகர்கோயில் சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டம் கடந்த 19-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி, மதுரைக்குப் புறப்பட்டார் கள்ளழகர். விழாவின்
சங்கரநாராயணர் கோவில் சித்திரைத் திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 14வது ஆண்டு வருஷாபிஷேகம் மிக விமர்சையாக
மாரியம்மன் ஆலய 9-ம் ஆண்டு பால்குடம் திருவிழா. திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்….. தஞ்சாவூர் மாவட்டம்
ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 20 ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழுவினர் கும்மியாட்டம் நூற்றுக்கு
கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடுகள் விலை குறைந்து விற்பனையானதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி உடுமலை குட்டை திடலில் நடைபெற்றது.இதில்
தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் அருகே பூக்குழி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
போல இந்தியா முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இரண்டு கட்ட தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தேர்தலும் தொழில்நுட்பமும்
மாபெரும் ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற தேர்தல், ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில்
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.19ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி் யது. ஏப்.21ம் தேதி தங்க பல்லக்கில் மதுரைக்கு
பொன்னமராவதி அருகே உள்ள தாழ்ப்பா கண்மாயில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டு மீன் பிடித்தனர்.
load more