தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்திற்கு
தமிழகத்திற்கு ரூ.682 கோடி நிதி... மிக்ஜாம் புயலுக்கு ரூ.285 கோடி, தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு!
திருநெல்வேலி மூத்த குடிமக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.
நெல்லையில் விசாரணையில் அத்துமீறி தாக்கப்பட்ட இருவருக்கு, தொடர்புடைய போலீசார் ரூ. 50,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் மிக மோசமான மழை கொட்டி தீர்த்தது. டிசம்பர் தொடக்கத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக
பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ... Read more The post மிக்ஜாம் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.276
சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள வெள்ள நிவாரண நிதி தொடர்பாக பாஜகவை மார்க்சிஸ்ட் எம். பி சு. வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார்.
மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் திருநெல்வேலி கிளை மேலாளர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த புத்தகக் கண்காட்சியில் தமிழ் மற்றும்
மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!! மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கு எந்தவித உதவியும் செய்வதில்லை என
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர். ஆம்னி பேருந்து
சிறு கற்பனை: மிகப்பெரிய வியர்வை, குருதி செலவிற்குப் பின் படைக்கப்பட்ட, பல கலைஞர்கள், நடிகர் நடிகையர் நடித்த ஒரு திரைப்படம் இருக்கிறது என்று
கடுமையான வெப்பம் நிலவிவரும் நிலையில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.திருநெல்வேலியில் கடந்த ஒரு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறை இணை பேராசிரியர் ரமேஷ் ( 51 ) என்பவரும் அதே துறையில் உதவி பேராசிரியர் ஜெனிதா ( 43 )
கோவில்பட்டியில் மதுபோதையில் தண்டவாளம் அருகில் நின்று செல்பி எடுத்த வாலிபர் மீது ரயில் மோதி படுகாயம் அடைந்தார்.
load more