கும்பகோணத்தில் நடைபெறும் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றால், தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் பங்கு பெறலாம் என
நாகப்பட்டினத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்று படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுமடத்தைச்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே விவசாய தம்பதிகள், பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையம் அருகேயுள்ள
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், மருத்துவ தன்மை கொண்ட இயற்கை தேனை கொள்முதல் செய்ய மறுக்கும் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து, அலுவலகம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளை திருடிய இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் புகாரையடுத்து
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், வங்கியில் மானிய கடன் பெற்றுத் தருவதாகக் கூறி கோடி கணக்கில் பணம் மற்றும் நகைகளை பெற்று இருவர் மோசடி செய்த சம்பவம்
பிரேசிலில் வெள்ளப்பெருக்கினால் பலியானோர் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலின் ரியோ கிராண்டோ டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்
ஏர் இந்தியா சேவை முடங்கியதால் முன்னாள் மத்தியஅமைச்சர் குலாம் நபி ஆசாத் அவதியடைந்தார். ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த
ரஷ்ய ராணுவத்துக்கு சட்டவிரோதமாக இந்தியர்களை அனுப்பிவைத்த 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு
உதிரிபாகங்கள் பழுதின் காரணமாக, ஹியூண்டாய், கியா உள்ளிட்ட நான்கு வாகன உற்பத்தியாளர்கள் மொத்தம் 7 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட வாகனங்களை
புதுச்சேரியில் திடீர் மழை பெய்து குளுமையான சூழல் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கோடை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபான
மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், ராமர்
load more