patrikai.com :
தமிழகத்துக்கு நிதி குறைப்பு:  யானை பசிக்கு சோளப் பொறி  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல் 🕑 24 நிமிடங்கள் முன்
patrikai.com

தமிழகத்துக்கு நிதி குறைப்பு: யானை பசிக்கு சோளப் பொறி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

சென்னை: தமிழகத்துக்கு நிதி குறைப்பு செய்துள்ள மத்திய பாஜக அரசின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. “மத்திய அரசு யானை பசிக்கு சோளப் பொறி போல

‘ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்’ : விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிவைத்த மாணவர்களுக்கு 50 மதிப்பெண்… உ.பி.யில் முறைகேடு 🕑 32 நிமிடங்கள் முன்
patrikai.com

‘ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்’ : விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிவைத்த மாணவர்களுக்கு 50 மதிப்பெண்… உ.பி.யில் முறைகேடு

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் கிரிக்கெட்

சொத்து வழிகாட்டி மதிப்பு உத்தரவு ரத்து:  நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடுஅரசு சீராய்வு மனு! 🕑 47 நிமிடங்கள் முன்
patrikai.com

சொத்து வழிகாட்டி மதிப்பு உத்தரவு ரத்து: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடுஅரசு சீராய்வு மனு!

சென்னை: தமிழ்நாடு உயர்த்திய அசையா சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை குறைத்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு

டிஎன்ஏ விவகாரம்: கேரள  எம்.எல்.ஏ. அன்வர்  மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு 🕑 1 மணி முன்
patrikai.com

டிஎன்ஏ விவகாரம்: கேரள எம்.எல்.ஏ. அன்வர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கொச்சி: வயநாடு தொகுதி காங்கிரஸ் எம். பி. ராகுல்காந்தியின் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் கடுமையாக விமர்சனம் செய்த, அன்வர் எம்எல்ஏ மீது

சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட்  மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிப்பு! 🕑 1 மணி முன்
patrikai.com

சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட் மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

சென்னை: பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட் மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்யப்படுவ தாக

சென்னை மேம்பால முறைகேடு வழக்கு: 18ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விசாரிக்க கோரி மனு… 🕑 1 மணி முன்
patrikai.com

சென்னை மேம்பால முறைகேடு வழக்கு: 18ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விசாரிக்க கோரி மனு…

சென்னை: 1996 – 2001 திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை 18

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்! மத்தியஅரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு… 🕑 2 மணிகள் முன்
patrikai.com

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்! மத்தியஅரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், செறிவூட்டப்பட்ட அரிசி

தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு! பாஜகவுக்கு தமிழகத்தின் மீதான வன்மம் என வெங்கடேசன் எம்.பி. காட்டம் 🕑 2 மணிகள் முன்
patrikai.com

தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு! பாஜகவுக்கு தமிழகத்தின் மீதான வன்மம் என வெங்கடேசன் எம்.பி. காட்டம்

சென்னை: கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,454 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய பாஜக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதே வேளையில், தமிழ்நாட்டுக்கு தேவையா

சென்னை தி.நகர் பகுதியில் இன்றுமுதல் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றம்! 🕑 3 மணிகள் முன்
patrikai.com

சென்னை தி.நகர் பகுதியில் இன்றுமுதல் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றம்!

சென்னை: மேம்பால கட்டுமான பணி காரணமாக சென்னை தியாகராயநகர் பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று

பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த தலைமறைவு திமுக நிர்வாகி கைது! 🕑 3 மணிகள் முன்
patrikai.com

பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த தலைமறைவு திமுக நிர்வாகி கைது!

விழுப்புரம்: தேர்தல் காரணமாக, பெண் VAO வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜிவ்காந்தி தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று இரவு காவல்துறை கைது

முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வுக்காக மாலத்தீவு செல்லவில்லை! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது திமுக… 🕑 3 மணிகள் முன்
patrikai.com

முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வுக்காக மாலத்தீவு செல்லவில்லை! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது திமுக…

சென்னை: இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் மாலத்தீவுக்கு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க ஏப்ரல் 29ம் தேதி

கிரிக்கெட் மேட்ச் பார்த்ததே 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம் என்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது 🕑 11 மணிகள் முன்
patrikai.com

கிரிக்கெட் மேட்ச் பார்த்ததே 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம் என்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயிலின் பைலட் மற்றும் துணை பைலட் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்தனர்.

மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் : தமிழக அரசு அறிவிப்பு 🕑 17 மணிகள் முன்
patrikai.com

மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   வாக்குப்பதிவு   கோயில்   பாஜக   மாணவர்   சிகிச்சை   மக்களவைத் தேர்தல்   வெயில்   சினிமா   காங்கிரஸ்   தண்ணீர்   நடிகர்   கொல்கத்தா அணி   காவல் நிலையம்   வாக்கு   சமூகம்   நரேந்திர மோடி   விளையாட்டு   திருமணம்   திரைப்படம்   பள்ளி   திமுக   சிறை   தொழில்நுட்பம்   நீதிமன்றம்   ரன்கள்   பஞ்சாப் அணி   தேர்தல் ஆணையம்   அரசு மருத்துவமனை   பேட்டிங்   விக்கெட்   பிரச்சாரம்   பிரதமர்   வரலாறு   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்காளர்   பஞ்சாப் கிங்ஸ்   போக்குவரத்து   பக்தர்   மைதானம்   மழை   நாடாளுமன்றத் தேர்தல்   போராட்டம்   பயணி   மாணவி   டிஜிட்டல்   ரன்களை   சால்ட்   விவசாயி   நோய்   இசை   மொழி   கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   விமர்சனம்   முதலமைச்சர்   ஐபிஎல் போட்டி   யூனியன் பிரதேசம்   காவல்துறை கைது   ஊராட்சி   வாட்ஸ் அப்   மருத்துவம்   வாக்குச்சாவடி   வெப்பநிலை   தேர்தல் பிரச்சாரம்   சுகாதாரம்   மக்களவைத் தொகுதி   பந்துவீச்சு   எதிர்க்கட்சி   ராகுல் காந்தி   காடு   காங்கிரஸ் கட்சி   திரையரங்கு   தங்கம்   ஈடன் கார்டன்   முஸ்லிம்   நாடாளுமன்றம்   கொலை   காவல்துறை விசாரணை   அதிமுக   சுனில் நரைன்   பேஸ்புக் டிவிட்டர்   ஹைதராபாத்   கடன்   மாவட்ட ஆட்சியர்   தீர்ப்பு   வேலை வாய்ப்பு   ஹீரோ   வசூல்   தகராறு   19ம்   அரசியல் கட்சி   பாலம்   ஓட்டுநர்   அறிவியல்   கட்டணம்   விமானம்   நட்சத்திரம்   மர்ம நபர்   தெலுங்கு  
Terms & Conditions | Privacy Policy | About us