கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 453.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தின் ஒரு சில டாஸ்மாக் கடைகளை வரும் 11ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை துணை தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.
சூரப்பட்டு, குடியாத்தம், காட்பாடியில் தலா 4 செ.மீ மழை, விரிஞ்சிபுரம் உட்பட 10 இடங்களில் 3 செ.மி.மழை ,தண்டாரம்பட்டு, மணம்பூண்டி உள்ளிட்ட 13
load more