இந்தியாவில் பிரதமர் மோடி செய்யும் நம்ப முடியாத மகத்தான பணிகள் அமெரிக்காவிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க நிதி நிறுவனர் ஜேமி டைமன்
கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன்
செஸ் உலக சாம்பியன்ஷிப் எந்த நாட்டில் வைத்து நடைபெற்றாலும் தனது திறமையை வெளிப்படுத்துவேன் என செஸ் கிராண்ட் மாஸ்டரான குகேஷ் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டமிடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் பெதுல் நகரில் நடைபெற்ற
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாரத் வசித்தா
கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வேண்டுகோள்
கர்நாடகாவில் குறிப்பிட்ட நாளிதழ்களில் பாஜக குறித்து தவறான விளம்பரங்களை காங்கிரஸ் கட்சியினர் செய்து வருவதாக தேர்தல் ஆணையத்திடன் பாஜகவினர்
கேரளாவிலிருந்து மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்குள் நுழைந்த வாகனத்திற்கு 1 லட்ச ரூபாய அபராதம் விதிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே செண்பகாதேவி அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குற்றால அருவியில்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே, பட்டாவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கலிடும் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தின்
புதுக்கோட்டையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டியா வயல் பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவர் இரு சக்கர வாகனத்தில்
சீனா நாட்டு கப்பல் மாலுமி மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில்
மயிலாடுதுறையில் சொத்துக்களை அபகரித்து விட்டு மகன் கொலை மிரட்டல் விடுப்பதாக முதியவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு
மயிலாடுதுறையில் அர்ச்சகரை தரக்குறைவாக பேசிய கோவில் அதிகாரியை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு
load more