ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.
புண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின்
சென்னை: சென்னையில் 275-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்
ஜெனீவா: உலகளவில் 67.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.86 கோடி
டெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி,
சென்னை: சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.3,49,38,500 வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து
புதுடெல்லி: டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க்
சென்னை: சென்னையில் இன்று ஓபிஎஸ் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
150 நாள் பாரத் ஜோடோ யாத்திரையை முடித்துவிட்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, தற்போது நாடாளுமன்ற விடுமுறையை அடுத்து
ஈரோடு: திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் 2 நாள் ஈரோடு கிழக்கு
நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி ஏ. வி. எம். ஸ்டுடியோ பின்புறமுள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது. #BREAKING | இன்று அதிகாலை கேளம்பாக்கம்
ஈரோடு: மக்களை அடைத்து வைத்து அடிமைப்போல் நடத்துகின்றனர். அதனால் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் தேமுதிக பொருளாளர் பிரமேலதா கூறினார். இடைத்தேர்தல்
ஈரோடு: நமது நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.
சென்னை: கிருஷ்ணகிரி ராணுவவீரர் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக ஆட்சியை கண்டித்து
திருவாரூர்: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி கூறினார். தலைவர் ராகுல் காந்தி
load more