சென்னை: ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை உள்பட மாநில முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் குடியரசு
டெல்லி: மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இந்த வலையை
சென்னை: ‘ போலீஸ் அதிகாரிகள் மீது புகார்களை மாநில காவல்துறை புகார் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என மாநில உள்துறை செயலாளர் அறிவித்து உள்ளார்.
மதுரை: மதுரையில் அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கிடப்பில் போடப்பட்ட நிலையில், ‘எங்கள் எய்ம்ஸ் எங்கே?’ என மதுரையில் மா. கம்யூ
டெல்லி: ஜனவரி 26ந்தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தி பங்குபெறுகிறது. இந்த
சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுப்பதாக
மதுரை: அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28ந்தேதி அரசு ஊழியர்கள் மண்டல அளவில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு
திருவண்ணாமலை: சமூக ஆர்வலர் கொலை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம். பி இளையராஜாவின் வருகைப் பதிவு தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சென்னை: ஆவின் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வரும் தமிழ்நாடு, தற்போது தள்ளுவண்டியில் ஆவின் ஐஸ்கிரிம்களை விற்பனை
‘ஐதராபாத்: தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக திறப்பு விழாவுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்பு தலைநகர் டெல்லி, ராஜஸ்தானிலும் எதிரொலித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின- இதனால்
திருவாரூர்: மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும் – எனது நிழலைக்கூட யாரும் நெருங்க முடியாது என்று சசிகலா ஆவேசமாக கூறினார். அவரது
சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழகஅரசின் நடவடிக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாதங்கள் முடிவடைந்த நிலையில்,
மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
load more