பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஜனவரி 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை கலங்கரை விளக்கம் – பெசண்ட் நகர் இடையே 4.6 கி. மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சாலைப்
ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜெயதேவ் உனத்கட் பெற்றுள்ளார். ராஜ்கோட்டில் நடைபெறும்
அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக தான் உயிர்கொடுத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலடி
நடப்பாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு
வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி அவருக்கு தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண்
நியூயார்க் மாகாணத்தின் 57 வது கவர்னராகவும் , முதல் பெண் கவர்னராகவும் கேத்தி ஹோச்சுல் பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி
காதலுக்கு தூதவனாக மட்டுமல்ல, காதல் தோல்வியால் வாடுபவர்களுக்கு தெம்பூட்டும் குரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பின்னணி பாடகர் நரேஷ் ஐயர். அவர்
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அத்தொகுதி மக்களிடையே மிகுந்த
உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 313-வது நாளை எட்டியுள்ள
கேரளாவில் புத்தாண்டு தினத்தன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் கீதா, தமயந்தியாக வேடம் அணிந்து ஆடிய கதகளி ஆட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது. கேரள மாநிலம்
அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை எப்போதும் வாங்க முடியாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பண்டிகை கால விடுமுறைக்கு பிறகு காங்கிரஸ்
பொங்கல் பண்டிகையையொட்டி 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு
சியாச்சின் பனிமலையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற வரலாற்றை கேப்டன் சிவா சவுகான் படைத்துள்ளார். சியாச்சின்
load more