சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம் குறித்J பதற வைக்கும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆபரேசனுக்குப் பிறகு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன்
டெல்லி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக
திருவனந்தபுரம்: கார்த்திகை மாத 41நாள் மண்டல பூஜைக்காக இன்று மாலை பரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி
சென்னை; தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர்
சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழகஅரசின் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை: தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்பட அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார். அப்போது பாதிக்கப்பட்ட
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். புளோரிடா மாகாணம் பாம் பீச்சில்
சென்னை: நடப்பு கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 163
பாலி: ஜி20 மாநாட்டில், இங்கிலாந்து பிரதர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு எதிரொலியாக 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்கி
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் திறக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு
சென்னை: ரூ.920 கோடி செலவில் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என மாநில வன உயிரின வாரியம் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்
உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்தின் பிரஸிஒடோவ் என்ற கிராமத்தில் விழுந்த ஏவுகணையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது
load more