இருக்கை கழன்று ஓடியதால் நாகர்கோவில் காளியக் காவிளை அருகே ஓடும் பஸ்ஸில் இருந்து ரேஷன் கடை ஊழியர் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி. ஒய் சந்திர சூட்டை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி யு. யு. லலித் சிபாரிசு செய்தார்.
கடைக்கோடியில் இருக்கும் கடைசி மக்களுக்கும் அதிகாரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
புதிய ஒப்பந்தம் மூலம் ஒரு லட்சம் டன் பொட்டாசியம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்கள் மோடிக்கு தான் வாக்களிப்பார்கள் என அமெரிக்காவில் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மகா காலேஸ்வரர் கோவில் புதிய வளாகத்தை மக்களுக்கு வெளிப்பாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்த 7 பதக்கங்களை
குமரமலை முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற குழுக்களை அமைக்க வேண்டும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் கடத்தல், மறைமுக லாட்டரி விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையில் அரசியல் தலையீடு இருப்பதை பற்றி விசாரிக்க உளவுத்துறை போலீசார் களம்
முதல்வர் பதவிக்காக ஐந்து முறை அணி மாறிவிட்டார் நிதிஷ்குமார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் அருகில் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த நபர் தீக்குளித்த தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்தார் பட்டேலின் பாதையில் நடப்பதால் தான் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
'இதே அமைச்சர் ஏ. வ. வேலு தனது ஊரான தண்டராம்பட்டு ஊரை தூக்கி விமான நிலையம் அமைக்க கொடுப்பாராக' என பரந்தூர் கிராம மக்கள் கோபத்துடன் கொந்தளிப்பாக கேள்வி
தேவர் குருபூஜை பிரதமர் மோடி பங்கேற்பது முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்துதான் என வி. சி. க தரப்பிலிருந்து இப்பொழுது கதறல் துவங்கிவிட்டது.
load more