திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி விமான
டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளின் குறுகிய
சென்னை: சென்னையில் கட்டுமான நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை 3 மணி நேரமாக நீடித்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில்
பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 83,100 கன அடியில் இருந்து 94,963 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே. ஆர். எஸ். அணையில் 79,963 கன
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.15 அடியாக உயர்ந்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் உபரி நீர் திறக்க தமிழக பொதுபணித்துறை
சென்னை: போதையில் கார் ஒட்டி 3 பேர் பலியான வழக்கிலிருந்து காரில் பயணித்த பெண் மருத்துவரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காரில்
சென்னை: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு
சென்னை: லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்படும் பென்னி குயிக் சிலை அடுத்த மாதம் 10-ம் தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை; மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய நிலையில் 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பில்லூர் அணையின் 4 மதகுகள் வழியாக
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறக்க கோரி முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: மீன்வளம், மீனவர் நலத்துறைக்கு புதிய கட்டடங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ரூ.43.50 கோடியில் மீன் இறங்குதளம்,
டெல்லி: விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு
டெல்லி: டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்துள்ளார். விலைவாசி
ஐதராபாத்: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு அளித்துள்ளார். டி. ஆர். எஸ். எம். பி.
சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மே தினப் பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனை
load more