மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவள்ளூரில் அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒரே நாளில் பழங்குடியின மாணவர்களுக்கு சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பொன்னேரி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து தங்க நகை பறித்து செல்லப்பட்டது.
திருவள்ளூர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் கோரிக்கையை ஏற்று உடனடியாக செய்யப்பட்டது.
பக்ரித் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தி சிறப்பாக கொண்டாடினர்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.
திறமையானவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாவிட்டால், இந்திய அணிக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறினார்
இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ராஜபக்ச ராஜினாமா செய்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய விபரங்கள்
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை (11.07.2022) திங்கட்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
beast mode meaning in tamil-'பீஸ்ட்' என்ற சொல்லின் தமிழ் அர்த்தம் என்னென்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
13-ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
load more