டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 949 புதிய கொரோன வழக்குகள் பதிவாகி உள்ளது. 810 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதுடன், 6 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லி: 2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19
சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளதாக
ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில், தரைக்கு கீழே உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த
கீவ்: உக்ரைன் மீது 50நாட்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படையின் போர்க்கப்பல் ஒன்றை, உக்ரைன் படையினர் ஏவுகணை தாக்குதல் மூலும்
சென்னை: திருமுல்லைவாயலில் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை உள்பட நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை
சென்னை: இசிஆர் விரிவாக்க பணிக்கு தமிழகஅரசு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. இதையடுத்து, 105 கிமீ ECR விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கும் என தேசிய
ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின், அங்குள்ள நரிக்குறவர் வீட்டில் உணவருந்தியதுடன், அங்கிருந்த குழந்தைக்கு
மதுரை: நாளை கள்ளழகா் எதிர்சேவை நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் வைகையில் இறக்க தடை விதிக்கப்படுவதாக மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வைகையில்
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போடுங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்
திருச்சி: திருச்சியில் உள்ள மத்தியஅரசு தொழிற்கல்வி நிறுவனமான என்ஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது
கள்ளக்குறிச்சி: துணை ஆட்சியரின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில், துணைஆட்சியர் ராஜாமணி மற்றும் சிறுமி உள்பட 2 பேர்
சென்னை: தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகம்
சென்னை: திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும் என முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். திருநங்கைகளின் சமூகப்
மதுரை: தவறான அறுவை சிகிச்சைக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து விசாரித்து வரும் நுகர்வோர் நீதிமன்றம், வழக்கில்
load more