வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தகவல்.
தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் சிகிச்சை மையங்களும் குறைக்கப்பட உள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.
கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 - 18 வயது சிறுவர்களுக்கு செலுத்த மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி.
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்தியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் வெளியே வராமல் வாக்கு சேகரிப்பது இதுவே முதல்முறை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்மன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
ஆபாச பேச்சு சர்ச்சை விவகாரத்தில் கைதான பப்ஜி மதனை விடுவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐபில் மெகா ஏலம் 2022ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனவை ரூ.70 லட்சத்திற்கு
12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
14 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த 54 வயது நபர் ஒருவர் குறித்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை இறங்குமுகத்தில் இருந்தது என்பதும் குறிப்பாக நேற்றைய பங்குச்சந்தை ஆயிரத்து 700 புள்ளிகள் வரை சரிந்து
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில்
load more