கேரள வனப்பகுதியை ஓட்டியுள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் யானை சடலமாக மீட்கப்பட்டது.
பண்டிகைக் காலத்தில் நோய்பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிற மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை மறந்து பொருட்கள் வாங்க
தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தேனியில் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை இதற்கு முன்பு தமிழ் திரையுலகம் சார்பில் சிவாஜி கணேசன் மற்றும்
Tamil News Headlines : (Express18 Headlines) | எக்ஸ்பிரஸ்18 விரைவுச் செய்திகள் | Mon Oct 25 2021
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களை
ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பண்டைய அகழ்வாராய்ச்சி என்ற தலைப்பில் கீழடி பெருமை குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதில், கீழடி
பாத்ரூம் என்பது கிருமிகளின் சொர்க்கம். ஆக அங்குக் கிருமிகள் அதிகரிக்குமே தவிரக் குறையாது.
தேனி நகரத்தில் உள்ள உழவர் சந்தையில் இன்று (அக்டோபர் 25 -ஆம் தேதி) விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரம்
போடி, வள்ளுவர் சிலை அருகில் தஞ்சாவூர் சந்திரகலா கலைநிகழ்ச்சி குழுவினர் கரகாட்டம், தப்பாட்டம் போன்ற கிராமப்புற நடன கலைகளுடன் மதுவின் தீமைகளை
தற்போது உள்ள போதை மருந்து சட்டம் (NDPS ACT) கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அமலுக்கு வந்தது. 1989, 2001, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம்
போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்ய விரும்புபவரின் புகைப்படத்தை நெருப்பில் போட்டுவிட்டு, அதற்கான காரணத்தைக் கூற வேண்டும் எனக்
புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more