திருச்சியில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமினை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி வெஸ்டரி பள்ளியில்
பொன்மலைப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்ராசு என்பவர் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டில் கடந்த 16ம் தேதி லஞ்ச ஒழிப்பு
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறும்போது…… தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி மீது
தஞ்சை காவல்துறை மற்றும் செட் இந்தியா ஆகியவை சார்பில் குழந்தைகள் நேய காவல் அறை மற்றும் விளையாட்டு திடல் திறப்பு விழா நடந்தது. தஞ்சை மாவட்ட எஸ்பி
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிக்கை… வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று
உள்ளாட்சித் தேர்தலில் அமமுக மற்றும் மநீம கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வழக்கம் போல் அமமுகவிற்கு குக்கர் சின்னமும், மநீம
தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
14வது ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ம்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் சில வீரர்கள் கொரோனா
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக-பாஜ இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில்
தஞ்சை – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை கந்தர்வகோட்டை வளவம்பட்டி கிராமம் அருகே 106 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனம் நின்று கொண்டிருக்கிறது. இந்த கனரக
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் பதவி விலகியதை அடுத்து புதிய முதல்வர் தேர்தெடுக்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதிய
தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நடிகர் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில
திருப்பதி பேருந்து நிலையம் அருகே டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கவனக்குறைவால் டிப்பர் லாரியின் ஹைட்ராலிக் வேலை
load more