patrikai.com :
சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்கக் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்கக் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழகத்தில் சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்க முதல்வர் மு க ஸ்டாலின் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட

நேற்று இந்தியாவில் 15.79 லட்சம் கொரோனா சோதனைகள் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

நேற்று இந்தியாவில் 15.79 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,79,761 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,346 அதிகரித்து

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி

சென்னை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி இடுகிறது. சென்ற ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது அதற்கான

சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com
ஓவியர் பாரியின் கார்ட்டூன் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com
ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்கு உள்ள கோடநாடு வழக்கு : கார்த்தி சிதம்பரம் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்கு உள்ள கோடநாடு வழக்கு : கார்த்தி சிதம்பரம்

மதுரை ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்குக் கோடநாடு வழக்கு உள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கோவில் நிலங்களை அபகரிப்போர் மீது குண்டர் சட்ட வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

கோவில் நிலங்களை அபகரிப்போர் மீது குண்டர் சட்ட வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழக அரசு கோவில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த

திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளை அன்னதானம் : முதல்வர் தொடங்கி வைத்தார் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளை அன்னதானம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

6 – 8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் அக்டோபரில் திறக்கப்படுமா? : முதல்வர் முடிவுக்கு காத்திருப்பு 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

6 – 8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் அக்டோபரில் திறக்கப்படுமா? : முதல்வர் முடிவுக்கு காத்திருப்பு

சென்னை ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை அளித்துள்ளார். கடந்த

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி நடிகை மனு 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி நடிகை மனு

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நடிகை மனு அளித்துள்ளார். கடந்த

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது!  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா

“அகரம் இப்போ சிகரம் ஆச்சு”! கீழடி அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

“அகரம் இப்போ சிகரம் ஆச்சு”! கீழடி அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட்

சென்னை: “அகரம் இப்போ சிகரம் ஆச்சு” என கீழடி அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட் பதிவிட்டு உள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம்,

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு! ஜெயக்குமார் 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு! ஜெயக்குமார்

சென்னை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு? தமிழகஅரசு ஆலோசனை… 🕑 Thu, 16 Sep 2021
patrikai.com

சென்னையில் வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு? தமிழகஅரசு ஆலோசனை…

சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால்,  வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சமூகம்   சினிமா   சிறை   நரேந்திர மோடி   வெயில்   திருமணம்   திரைப்படம்   நடிகர்   பிரதமர்   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   தண்ணீர்   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   வெளிநாடு   திமுக   பயணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   ஹைதராபாத் அணி   பிரச்சாரம்   புகைப்படம்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   கொலை   டிஜிட்டல்   காவல்துறை வழக்குப்பதிவு   காவலர்   கோடை வெயில்   ஐபிஎல்   ராகுல் காந்தி   மாணவி   தங்கம்   வாக்கு   வேலை வாய்ப்பு   விமான நிலையம்   பக்தர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை கைது   பலத்த மழை   லக்னோ அணி   உடல்நலம்   ரன்கள்   பேட்டிங்   மு.க. ஸ்டாலின்   கடன்   கட்டணம்   தெலுங்கு   சுகாதாரம்   தொழில்நுட்பம்   விளையாட்டு   போலீஸ்   வாக்குப்பதிவு   மொழி   நோய்   தொழிலாளர்   கஞ்சா   மருத்துவம்   பொருளாதாரம்   சைபர் குற்றம்   தேர்தல் பிரச்சாரம்   விவசாயம்   காதல்   படப்பிடிப்பு   வரலாறு   டிராவிஸ் ஹெட்   பாடல்   ஓட்டுநர்   மருந்து   வணிகம்   வேட்பாளர்   தொழிலதிபர்   ஆன்லைன்   விடுமுறை   எக்ஸ் தளம்   சேனல்   அபிஷேக் சர்மா   பேஸ்புக் டிவிட்டர்   விண்ணப்பம்   இதழ்   நாடாளுமன்றத் தேர்தல்   நேர்காணல்   உடல்நிலை   மைதானம்   காடு   படுகாயம்   ஆசிரியர்   சந்தை   வானிலை ஆய்வு மையம்   பிரேதப் பரிசோதனை   தென்னிந்திய   எம்எல்ஏ   மலையாளம்   இராஜினாமா  
Terms & Conditions | Privacy Policy | About us