சென்னை தமிழகத்தில் சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்க முதல்வர் மு க ஸ்டாலின் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட
டில்லி இந்தியாவில் நேற்று 15,79,761 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,346 அதிகரித்து
சென்னை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி இடுகிறது. சென்ற ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது அதற்கான
மதுரை ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்குக் கோடநாடு வழக்கு உள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னை தமிழக அரசு கோவில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த
சென்னை திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை அளித்துள்ளார். கடந்த
சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நடிகை மனு அளித்துள்ளார். கடந்த
சென்னை தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு
சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் 60ஆக உயர்த்தப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா
சென்னை: “அகரம் இப்போ சிகரம் ஆச்சு” என கீழடி அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட் பதிவிட்டு உள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம்,
சென்னை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த
load more