சேந்தமங்கலம் எஸ். எஸ். வி., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
சேந்தமங்கலம் - சித்துார் இடையே இருக்கும் சாலை வளைவுகளில் இருபுறமும் தடுப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தல் – 2024 வாக்கு எண்ணும் மையம் பாதுகாப்பு குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பு. மாவட்ட
Namakkal news- ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன்கள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்டன் சுற்று வட்டார பகுதிகளான சேந்தமங்கலம், மண்டபாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் வெப்பம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நாமக்கல்லில் தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
load more