சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை எப்பொழுதும் ஏறி, இறங்கி வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிப்பரப்பட்டது தொடர்பான வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில்,
2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக அரசு
மக்களவைத் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வயநாடு தொகுதியில் பொதுமக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள் தேர்தலை
வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார்.
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார் வெளியிட்டார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற
கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், அதன் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ‘லியோ’
பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த, ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் உஸ்மான் கனியை
ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பிசிசிஐ முடிவு
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும்
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
load more