சுமார் 400 கணக்காய்வாளர் பதவிகள் வெற்றிடங்களாக உள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்கள் காரணமாக, தணிக்கை சேவைகள்
பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி
யாழ்ப்பாணம் – தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் எல்லைக்குட்பட்ட வரணி ஈற்றாலே பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 34 வயதுடைய
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் சர்வதேச சமூகத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான
மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி ரயிலில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் இன்று (24) காலை 300 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது. கடந்த
‘விஷ்வ புத்தா’ என்ற நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன
2025 ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பெலியத்தையில் 5 பேரை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தின் சாரதியாக இருந்த ஒருவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக
இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுன் 168,050 ரூபா ஆகவும், 24 கரட் தங்கப் பவுன் 183,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. The post தங்க
அவலோகிதேஸ்வர போதிசத்வ என்ற நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ, பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்படி அவருக்கு
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் மீள
கல்பிட்டி கடற்கரையில் மிதந்து வந்த 520 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (23) கல்பிட்டி மாம்புரி கடற்பரப்பில்
ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆய்வுகளை அடுத்து, இலங்கையில் பயிரிடுவதற்காக ‘மலே பிங்க்’ மற்றும்
load more