www.nalaiyavaralaru.page :
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கொலை வழக்குகள் 40 சதவீதம் குறைந்து இருப்பதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்!! 🕑 2023-12-09T14:13
www.nalaiyavaralaru.page

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கொலை வழக்குகள் 40 சதவீதம் குறைந்து இருப்பதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்!!

கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில்

வில் வித்தை முதல் சிலம்பம் வரை 500 மாணவர்கள் கோவையில் ஒரே நேரத்தில் உலக சாதனை!! 🕑 2023-12-09T14:30
www.nalaiyavaralaru.page

வில் வித்தை முதல் சிலம்பம் வரை 500 மாணவர்கள் கோவையில் ஒரே நேரத்தில் உலக சாதனை!!

சிலம்பம், குங்பூ, கராத்தே, வில்வித்தை, யோகா என ஐந்து கலைகளை ஐநூறு மாணவ, மாணவிகள் இணைந்து ஒரே நேரத்தில் செய்து உலக சாதனை முயற்சி செய்தனர். விளையாட்டு

மூணார்அரசு கல்லூரி மறுசீரமைப்பு பணி துவங்கியது!! 🕑 2023-12-09T15:13
www.nalaiyavaralaru.page

மூணார்அரசு கல்லூரி மறுசீரமைப்பு பணி துவங்கியது!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அரசு கல்லுாரி மறுசீரமைப்பு முன், மண் பரிசோதனை துவங்கியது. 2018ம் ஆண்டு ஏற்பட்ட மழை சேதத்தில், நிலச்சரிவுகள்

தூய்மை பனியாளர்களுக்கு சிறப்பு செய்த மாமன்ற உறுப்பினர்! 🕑 2023-12-09T15:12
www.nalaiyavaralaru.page

தூய்மை பனியாளர்களுக்கு சிறப்பு செய்த மாமன்ற உறுப்பினர்!

கோயம்புத்தூர் மாநகராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று நமது 77 ஆவது வார்டில் PMCC Program நடத்தப்பட்டது. அதில் 77 வது வார்டு மாமன்ற

கவுண்டம்பாளையம் பகுதியில் துவங்கப்பட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் திறந்து வைத்தார்!! 🕑 2023-12-09T16:19
www.nalaiyavaralaru.page

கவுண்டம்பாளையம் பகுதியில் துவங்கப்பட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் திறந்து வைத்தார்!!

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட கிளை சார்பில் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி

வால்பாறை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 56 வழக்குகளில் 11 வழக்குகள் முடிக்கப்பட்டது!! 🕑 2023-12-09T16:26
www.nalaiyavaralaru.page

வால்பாறை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 56 வழக்குகளில் 11 வழக்குகள் முடிக்கப்பட்டது!!

இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற

எப்போதும்வென்றான் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார்!! 🕑 2023-12-09T20:49
www.nalaiyavaralaru.page

எப்போதும்வென்றான் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும்வென்றான் அருகே உள்ள நீராவி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   மாணவர்   நரேந்திர மோடி   நீதிமன்றம்   பாஜக   வெயில்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   தண்ணீர்   காவல் நிலையம்   சினிமா   பிரதமர்   ஹைதராபாத் அணி   தொகுதி   நடிகர்   மருத்துவர்   விக்கெட்   சமூகம்   லக்னோ அணி   மாவட்ட ஆட்சியர்   சிறை   ரன்கள்   பேட்டிங்   ஐபிஎல்   அரசு மருத்துவமனை   ராகுல் காந்தி   போராட்டம்   எல் ராகுல்   விவசாயி   திருமணம்   விமானம்   வெளிநாடு   பயணி   மாணவி   புகைப்படம்   கூட்டணி   பிரச்சாரம்   உடல்நலம்   திமுக   மு.க. ஸ்டாலின்   கோடை வெயில்   மக்களவைத் தேர்தல்   காவல்துறை வழக்குப்பதிவு   சுகாதாரம்   தங்கம்   மொழி   தெலுங்கு   விமான நிலையம்   சீனர்   ஆப்பிரிக்கர்   கொலை   சவுக்கு சங்கர்   மைதானம்   காவல்துறை கைது   பலத்த மழை   டிராவிஸ் ஹெட்   கட்டணம்   ஐபிஎல் போட்டி   வாக்கு   காவலர்   தொழிலதிபர்   குடிநீர்   வரலாறு   போக்குவரத்து   பக்தர்   தேர்தல் பிரச்சாரம்   கடன்   வாக்குப்பதிவு   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   வெள்ளையர்   சந்தை   உடல்நிலை   விளையாட்டு   அபிஷேக் சர்மா   மருத்துவம்   மலையாளம்   பாடல்   அரேபியர்   ராஜீவ் காந்தி   சாம் பிட்ரோடாவின்   இந்தி   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   வேட்பாளர்   கோடைக் காலம்   நோய்   சிசிடிவி கேமிரா   நாடாளுமன்றத் தேர்தல்   அதிமுக   இடி   பொருளாதாரம்   ஓட்டுநர்   மாவட்டம் நிர்வாகம்   ஊடகம்   இராஜினாமா   பூங்கா   மரணம்   அதானி  
Terms & Conditions | Privacy Policy | About us