ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். ராஜமுந்திரி மத்திய சிறையில்
இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது என்று கனிமொழி தெரிவித்தார். சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் இன்று மாநாடு
சுப்மன் சில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர் குணமடைந்த சுப்மன் கில் அகமதாபாத்
கேரளாவில் ஏடிஎம் மையங்களில் பணம் திருடிவிட்டு ஹரியாணா, ராஜஸ்தான் எல்லையில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை போலீஸார் கைதுசெய்தனர். ஹரியாணா மாநிலம்
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
மணல் கொள்ளைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று தனது சமூக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பலர்
இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் அக்டோபா் 19 ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் லியோ. இன்னும்ஒரு சில தினங்கள் மட்டும் மீதம்
தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், 2 படகுகளுடன், மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம்
பொதுமக்களின் உயிர் காக்கப்படுவது முக்கியம் என்று ஐ. நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் நியூயார்க்கில்
உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா – பாகிஸ்தான்
சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில்; அண்ணா, கருணாநிதி தலைமையிலான அரசுகளின் திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் பல
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாமல், பழைய பேருந்துகள் மறுசீரமைத்து பயன்படுத்தி வருவதாக அரசியல் கட்சிகள்
load more