வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் கழிவு தொட்டி தாக்கியதில் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (அக் 9)
யுஷுனில் உள்ள நார்த்பாயிண்ட் சிட்டி மாலில் இரண்டு சிறுவர்கள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. அந்த காட்சிகள் அடங்கிய 38-வினாடி வீடியோ
சிங்கப்பூரின் தெற்கு முனையில் நேற்று (அக். 10) காலை முதலை ஒன்று தென்பட்டது. Singapore Wildlife Sightings என்ற பேஸ்புக் குழுவில் முதலையின் புகைப்படத்தை CK Lee என்ற ஆடவர்
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் 95 பெண்களை போலீசார் கைது செய்தனர். 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அவர்கள் KTV
சிலேத்தர் விரைவுச்சாலையில் (SLE) நோக்கி செல்லும் தெம்பனீஸ் விரைவுச்சாலையில் (TPE) இரண்டு கனரக வாகனம், லாரி மற்றும் கார் விபத்துக்குள்ளானது. இதில்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவை
ரயில் நிலைய உதவி மேலாளரிடம் சண்டையில் ஈடுபட்ட வெளிநாட்டு ஊழியருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு S$800 அபராதமும்
உடற்தகுதி பயிற்சிக்கு பிறகு 14 வயதுடைய சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி (SSP) மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. 400 மீட்டர் ஓட்டத்தில்
தோ பாயோ லோரோங் 8 இல் நேற்று (அக்.11) காலை ஏற்பட்ட விபத்தில் வயதானோர் இருவர் காயமடைந்தனர். 76 மற்றும் 83 வயதுடைய இரண்டு ஆடவர்களும் மயக்க நிலையில் டான் டோக்
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இரண்டு நாட்களுக்குள் 2 தீ சம்பவங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. முதல் சம்பவம் கடந்த அக். 8 அன்று பிற்பகல் 2.15
தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தனது பயணியை இனம் சார்ந்த கருத்துகளால் கொச்சைப்படுத்தியது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது. அது தொடர்பான
load more