கர்நாடகா: மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு பாஜக 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடகாவில்
*சுற்றுலாப் பயணிகள் குஷி பெரியகுளம் : நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால்
சென்னை: சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… The post சிறப்பு இடைநிலை
கேரளா: கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றுள்ளார்.… The post கேரள மாநிலம்
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 63வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டியை துவக்கி வைத்தார்.… The post 63வது
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.9.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்… The post ரூ.6.40
சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் வீரா மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டிராக்டர் மோதி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கையில் தட்டுடன்
டெல்லி: ஜி20 நாடுகளின் உறுப்பு நாடாக ஆப்பிரிக்க கவுன்சிலை நிரந்தரமாக சேர்க்க ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆதரவுதெரிவித்துள்ளார். டெல்லியில் ஜி20… The post
சென்னை : எதிர்நீச்சல் நாடகத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராகவே மாறியிருந்தார் என்று நடிகர் மாரிமுத்துவின்
சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் ஒன்றிய அரசின்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கிரஷரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளர். கிரஷருக்கு
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்லோவேனியா : மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் திரவ ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.… The post திரவ
சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்களது மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது என்று அமைச்சர் சக்கரபாணி
load more