www.ceylonmirror.net :
கோவில் உண்டியலில் கிடந்த  ரூபா 100கோடி பெறுமதியான காசோலை …! 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

கோவில் உண்டியலில் கிடந்த ரூபா 100கோடி பெறுமதியான காசோலை …!

கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் காணிக்கையாக ரூபா 100கோடி பெறுமதியான காசோலையை போட்டிருப்பதை கண்டு ஆலய நிர்வாகத்தினரே ஆச்சிரியம் அடைந்த சம்பவம்

‘இந்தியாவில் 2.70 கோடி குழந்தைகள் அதிக உடல் எடையால் பாதிக்கப்படுவார்கள்’ – ஆய்வில் அதிர்ச்சி 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

‘இந்தியாவில் 2.70 கோடி குழந்தைகள் அதிக உடல் எடையால் பாதிக்கப்படுவார்கள்’ – ஆய்வில் அதிர்ச்சி

இந்தியாவில் 2.70 கோடி குழந்தைகள் 2030 ஆம் ஆண்டுக்குள் அதிக உடல் எடையால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆபத்தை

சா்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வாய்ப்பு 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

சா்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வாய்ப்பு

நடப்பாண்டில் சா்க்கரை உற்பத்தி குறையக் கூடும் என்பதால், உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்வதற்காக அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க

கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கான காசோலை! வங்கியில் கிடைத்த அதிர்ச்சி 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கான காசோலை! வங்கியில் கிடைத்த அதிர்ச்சி

கோயில் உண்டியலில் காணிக்கையாக பக்தர் ஒருவர் ரூ.100 கோடிக்கான காசோலையை செலுத்தியதையடுத்து, அவரது வங்கியில் இருந்த பணம் அதிர்ச்சியை

தேசப்பற்றை இந்திய இளைஞர்களிடம் இலங்கை இளையோர் கற்க வேண்டும்! – இப்படி விமல் உபதேசம். 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

தேசப்பற்றை இந்திய இளைஞர்களிடம் இலங்கை இளையோர் கற்க வேண்டும்! – இப்படி விமல் உபதேசம்.

“தேசப்பற்று தொடர்பில் இந்திய இளைஞர்களைப் பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற

கிழக்கு ஆளுநருக்கு எதிராக புத்தசாசன அமைச்சர் போர்க்கொடி! 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

கிழக்கு ஆளுநருக்கு எதிராக புத்தசாசன அமைச்சர் போர்க்கொடி!

“திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரை காணிக்குள் அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர் உட்பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கும் அதிகாரம் கிழக்கு மாகாண

சர்ச்சைக்குரிய இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதலமைச்சர் ஆவேசம் 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

சர்ச்சைக்குரிய இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதலமைச்சர் ஆவேசம்

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்காக தி காஷ்மீர் பைல்ஸ் (The Kashmir Files) திரைப்படத்துக்கு நர்கிஸ் தத் விருது (Nargis Dutt) அறிவிக்கப்பட்டிருப்பது

செந்தில் பாலாஜிக்கு ஆக.28 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு! 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

செந்தில் பாலாஜிக்கு ஆக.28 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகிற ஆகஸ்ட் 28 வரை நீதிமன்றக் காவல் நீடித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத

இனவாதம், மதவாதத்தை முன்னிறுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற ஒரு தரப்பு முயற்சி! – சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை. 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

இனவாதம், மதவாதத்தை முன்னிறுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற ஒரு தரப்பு முயற்சி! – சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை.

“இனவாதம், மதவாதத்தை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ் நீதிபதிகளை அச்சுறுத்தும் சரத் வீரசேகரவைக் கைது செய்!  – யாழ். நீதிமன்றம் முன்பாக அடையாள உண்ணாவிரதம். 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

தமிழ் நீதிபதிகளை அச்சுறுத்தும் சரத் வீரசேகரவைக் கைது செய்! – யாழ். நீதிமன்றம் முன்பாக அடையாள உண்ணாவிரதம்.

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவை

மட்டக்குளியில் குழு மோதல்! – ஒருவர் படுகொலை. 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

மட்டக்குளியில் குழு மோதல்! – ஒருவர் படுகொலை.

கொழும்பு, மட்டக்குளியில் குழு மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மட்டக்குளி – பர்கியூசன்

சந்திரயான்-3 விண்கல  Pragyan நிலவூர்தி , நிலாவின் மேற்பரப்பில் உலா வருகிறது 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

சந்திரயான்-3 விண்கல Pragyan நிலவூர்தி , நிலாவின் மேற்பரப்பில் உலா வருகிறது

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தில் சென்ற Pragyan நிலவூர்தி சந்திரனின் மேற்பரப்பை வலம் வந்துகொண்டிருக்கிறது. நிலவின் பாறைகளையும் பள்ளங்களையும்

11 பேரை கொன்று விட்டு இந்தியாவில் பதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 3 குற்றவாளிகள் பெங்களூரில் கைது! 🕑 Fri, 25 Aug 2023
www.ceylonmirror.net

11 பேரை கொன்று விட்டு இந்தியாவில் பதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 3 குற்றவாளிகள் பெங்களூரில் கைது!

11 கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 03 இலங்கைக் குற்றவாளிகளும், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த அவர்களுக்கு உதவி மற்றும் தங்குமிடம்

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நரேந்திர மோடி   நீதிமன்றம்   வெயில்   பாஜக   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   சினிமா   காவல் நிலையம்   தண்ணீர்   ஹைதராபாத் அணி   பிரதமர்   நடிகர்   மருத்துவர்   சமூகம்   மாவட்ட ஆட்சியர்   விக்கெட்   சிறை   லக்னோ அணி   பேட்டிங்   ரன்கள்   போராட்டம்   அரசு மருத்துவமனை   ராகுல் காந்தி   எல் ராகுல்   திருமணம்   விவசாயி   பயணி   வெளிநாடு   மாணவி   புகைப்படம்   பிரச்சாரம்   உடல்நலம்   மு.க. ஸ்டாலின்   தங்கம்   கோடை வெயில்   சுகாதாரம்   திமுக   காவல்துறை வழக்குப்பதிவு   மொழி   மக்களவைத் தேர்தல்   தெலுங்கு   விமான நிலையம்   கொலை   பலத்த மழை   ஆப்பிரிக்கர்   சீனர்   சவுக்கு சங்கர்   தொழிலதிபர்   டிராவிஸ் ஹெட்   ஐபிஎல் போட்டி   காவலர்   விளையாட்டு   கட்டணம்   கடன்   மைதானம்   பக்தர்   உடல்நிலை   காவல்துறை கைது   போக்குவரத்து   டிஜிட்டல்   அபிஷேக் சர்மா   வரலாறு   தேர்தல் பிரச்சாரம்   வாக்குப்பதிவு   வாக்கு   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   வெள்ளையர்   மலையாளம்   அரேபியர்   வேலை வாய்ப்பு   சந்தை   மருத்துவம்   ராஜீவ் காந்தி   பாடல்   சாம் பிட்ரோடாவின்   நோய்   தொழில்நுட்பம்   சிசிடிவி கேமிரா   ஊடகம்   இந்தி   போலீஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   வேட்பாளர்   இடி   கோடைக் காலம்   இராஜினாமா   மாவட்டம் நிர்வாகம்   ஓட்டுநர்   அதிமுக   இராஜஸ்தான் அணி   விவசாயம்   பொருளாதாரம்   பூங்கா   பேஸ்புக் டிவிட்டர்   பல்கலைக்கழகம்  
Terms & Conditions | Privacy Policy | About us