சமீபமாக ரூ.500 நோட்டுகளில் இடம்பெற்றுள்ள ஸ்டார் குறியீடு குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இன்று நடைபெற உள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் மாநிலம் தழுவிய நடைபயணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த 11 தூய்மை பணியாளர்கள் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வர இருக்கும் நிலையில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மின்
வட மாநிலங்களில் கலந்த சில நாட்களாக கன மழை பெய்து ஒருசில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் தற்போது மழை படிப்படியாக குறையும் என இந்திய
மணிப்பூர் விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி செய்து வருவதால் நாடாளுமன்ற
இளைஞர் ஒருவர் காதலியை தனது வீட்டிற்கு வரவழைத்து குடும்பத்தோடு ஆடையை கிழித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும்
''5 கோடி கொடுத்தாலும் எங்களுக்குத் தேவையில்லை. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்டத்தில் பிரச்சனை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை''என்று அன்புமணி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘’என் மண் என் மக்கள்’’ பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு உணவு தயாரிப்பு பணி மும்மரமாக நடந்து
தமிழக மின்வாரிய துறையினரின் அலட்சியப்போக்கால் தேசிய ஜூடோ வீரர் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி இருக்கும் என சசிகலா கடும் கண்டனம்
என்எல்சி விவகாரம் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி இன்று போராட்டம் நடத்தி வரும் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக்
எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி சார்பில் நாளை 26 எம்பிக்கள் மணிப்பூர் பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
நெய்வேலி என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நடை பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் இந்த நடைபயணத்தால் அண்ணாமலைக்கு கால் வலி தான் வரும் என்றும் வேறு எந்த பயனும்
கடலூரில் நடைபெற்று வரும் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும்,என். எல். சி வெளியேற்றத்தை
load more