naanmedia.in :
பேர்ணாம்பட்டு மலையில் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு ! 4 பேர் கைது! 3 தப்பி ஓட்டம் ! 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

பேர்ணாம்பட்டு மலையில் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு ! 4 பேர் கைது! 3 தப்பி ஓட்டம் !

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சாத்கர்மலையில் அதிகயளவு கள்ளச்சாராயம் காய்ச்ச படுவது வழக்கம். அதன்மூலம் பேர்ணாம்பட்டு காவல்துறைக்கும், கலால்

வேலூரில் தொடரும்  வெப்பநிலை – பொதுமக்கள் அவதி! 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

வேலூரில் தொடரும் வெப்பநிலை – பொதுமக்கள் அவதி!

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. 108 டிகிரி வெயில் 2 நாட்கள் இந்த மாதத்தில் பதிவானது, 100 டிகிரி மேல்வெய்யில் தொடர்ந்து

குடியாத்தத்தில் மானை வேட்டையாடியவன் கைது – 6 கிலோ கறி பறிமுதல் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

குடியாத்தத்தில் மானை வேட்டையாடியவன் கைது – 6 கிலோ கறி பறிமுதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தை சேர்ந்தவன் கிருஷ்ணன் (52) கூலி தொழிலாளி. இவன் அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்

உசிலம்பட்டி சந்தை திடலில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு.போலிசார் விசாரணை. 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

உசிலம்பட்டி சந்தை திடலில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு.போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தை திடல். இங்கு பூமார்க்கெட் தினசரி சந்தை வாரச்சந்தை செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள

ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக கூறி மர்ம நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் வழங்கி, வாரிசு சான்றிதழ் பெற்று ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்துள்ள மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 🕑 Sun, 21 May 2023
naanmedia.in
திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டலம் 5ன் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவரிலில் குற்றால ஐந்தருவி போல வரும் கழிவுநீர் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டலம் 5ன் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவரிலில் குற்றால ஐந்தருவி போல வரும் கழிவுநீர்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில தினங்கள் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை

மதுரை மத்திய மண்டல தலைவரின் கணவர் மீசா பாண்டியன் திமுக கட்சியிலிருந்து நீக்கம் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

மதுரை மத்திய மண்டல தலைவரின் கணவர் மீசா பாண்டியன் திமுக கட்சியிலிருந்து நீக்கம்

மதுரை மத்திய மண்டல தலைவரும் திமுக கவுன்சிலருமான பாண்டிச்செல்வி என்பவரின் கணவர் கணவர் மிசா பாண்டியன், மண்டலத்திற்கு உட்பட்ட 54ஆவது வார்டு

உசிலம்பட்டி அருகே  32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

உசிலம்பட்டி அருகே 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி., இந்த பள்ளி அரசு நடுநலைப்பள்ளியாக இருந்த போது கடந்த 1983

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். 36 வயதான இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மாடு

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்; 22 பேர் கைது 🕑 Mon, 22 May 2023
naanmedia.in

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்; 22 பேர் கைது

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, M. சுல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம் நடைபெற்றது.  இதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர். 🕑 Mon, 22 May 2023
naanmedia.in

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மஹாலில் மத்திய அரசின் துணை இராணுவத்தில்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களின் மறுவாழ்வு மற்றும் நல

load more

Districts Trending
தேர்வு   சிகிச்சை   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   மாணவர்   நீதிமன்றம்   பாஜக   காங்கிரஸ் கட்சி   வெயில்   திரைப்படம்   பிரதமர்   பள்ளி   தண்ணீர்   ஹைதராபாத் அணி   காவல் நிலையம்   சினிமா   நடிகர்   விக்கெட்   மருத்துவர்   லக்னோ அணி   பேட்டிங்   சமூகம்   மாவட்ட ஆட்சியர்   ராகுல் காந்தி   சிறை   ரன்கள்   போராட்டம்   திருமணம்   விவசாயி   ஐபிஎல்   எல் ராகுல்   அரசு மருத்துவமனை   விமானம்   வெளிநாடு   அணி கேப்டன்   பயணி   மாணவி   கூட்டணி   புகைப்படம்   திமுக   உடல்நலம்   பிரச்சாரம்   மு.க. ஸ்டாலின்   ஆப்பிரிக்கர்   தங்கம்   சீனர்   சாம் பிட்ரோடா   கட்டணம்   கோடை வெயில்   விமான நிலையம்   சுகாதாரம்   மக்களவைத் தேர்தல்   பலத்த மழை   வாக்குப்பதிவு   தேர்தல் பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   வாக்கு   மைதானம்   கொலை   கடன்   டிராவிஸ் ஹெட்   மொழி   காவல்துறை கைது   தெலுங்கு   வெள்ளையர்   சந்தை   அரேபியர்   பாடல்   ஐபிஎல் போட்டி   தொழிலதிபர்   வரலாறு   உடல்நிலை   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   அபிஷேக் சர்மா   போக்குவரத்து   காவலர்   பக்தர்   மருத்துவம்   ராஜீவ் காந்தி   சாம் பிட்ரோடாவின்   பிரதமர் நரேந்திர மோடி   மலையாளம்   விளையாட்டு   வேட்பாளர்   போதை பொருள்   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   போலீஸ்   இடி   அதானி   பொருளாதாரம்   தோல் நிறம்   சிசிடிவி கேமிரா   இந்தி   வேலை வாய்ப்பு   இராஜஸ்தான் அணி   லீக் ஆட்டம்   கஞ்சா   அதிமுக  
Terms & Conditions | Privacy Policy | About us