தமிழகத்தில் இதுவரை 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
குமாரபாளையத்தில் கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கும் விழா நடந்தது
திருவண்ணாமலை உள்ளிட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்த 32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அண்ணாதுரை எம். பி தெரிவித்துள்ளார்
பல்வேறு திரை விழாக்களில் திரையிடப்பட்டு 35 விருதுகளை வென்றுள்ளது காகிதம் என்கிற குறும்படம்.
இந்தச்செயல் ஏழை எளிய மக்களை தனியார் மருத்துவமனைகளை நாடிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக புகார் தெரிவிக்கின் றனர்
கேரளாவில் எரி பொருள்கள் விலை உயர்வு எதிரொலியாக தமிழக எல்லையில் எரிபொருள் நிரப்புவதால், பங்க் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
குமாரபாளையம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மதுரையில் தமிழ்நாடு நுண் கதிர் தொழில்நுட்ப பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது
தென்காசி அருகே கரடியின் அட்டகாசத்தால் வீட்டிற்கு செல்ல முடியாமல் வயதான தம்பதி பரிதவித்து வருகின்றனர்.
குமாரபாளையம் இல்லம் தேடி கல்வி மையத்தில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
kerala assembly, cm water budget filed நீரின்றி அமையாது உலகு. தண்ணீர் தேவையை ஒவ்வொரு நாடும் பூர்த்தி செய்யவேண்டியது அவர்களுடைய தலையாய கடமை. அந்த வகையில் தண்ணீருக்கு தனி
சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் மினி லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எந்த வருமான வரி முறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் உங்களுக்காக
தனியார் கல்லூரியில் இருந்து அசல் கல்வி சான்றிதழை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரி முன்னாள் மாணவ மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை
load more