மன்னார் தீவுப் பகுதியில் அமைக்கப்பட உள்ள 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகள் வலு பெற்று வரும் நிலையில் குறிப்பாக
உள்ளூராட்சி மன்றங்களை சட்டத்தின் பிரகாரமே கையாள முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த சிறு வலைகள் மற்றும் தூண்டல்கள் மூலமாக மீன்பிடியிலீடுபடுவோர் இன்று
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 315 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய
வவுனியா குட்செட்வீதி,உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும்
தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும், நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி
அரசியல் கட்சிகள் மேற்குல நாடுகளின் திட்டங்களுக்காக செயற்படுகின்றனவா? 965 Views 17 mins ago 67 1 0 Share Facebook Twitter WhatsApp
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்
மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து, 103 ஆதரவற்ற சிறார்கள் அடங்களாக 340க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பூச்சி கொல்லி மருந்துகள், அழகு சாதன பொருட்களை மெரைன்
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீள பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை
கண்டி – கொழும்பு வீதியில் மாவனல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன எழுத்துமூலம்
load more