அரியலூர் அருகே ரூ.2 கோடியே 32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட ஊரமைப்பு அலுவலக கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில்
நீலகிரியில் காலி சிலிண்டரை மாற்ற உதவிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர், எரிவாயு கசிந்து தீ விபத்து காரணமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், காவல்துறை சார்பில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு ஏற்படும்
இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது அரசின் முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில்
சென்னை மாநகராட்சியில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்திகளை பரப்பி வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமாநிலத்தவர்கள் இல்லாவிட்டால் கட்டுமான தொழில் முடங்கும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்டுமான தொழிலாளர் சங்கம்
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் 3.60 கோடியில் 74 புதிய தினசரி நாளங்காடி கடை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும்,
தென் மண்டல அளவிலான மாவட்ட சிலம்பப் போட்டி இராஜபாளையத்தில் உள்ள ந. அ. இராமச்சந்திர ராஜா குருகுலம் பள்ளியில் நடைபெற்றது. போட்டியானது
பாகிஸ்தானில் மனித வெடி குண்டு தாக்குதலில் போலீஸ் வாகனம் நொறுங்கியது. இந்த குண்டு வெடிப்பில் 9 போலீசார் பலியானார்கள். தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள
சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். மதுரையில் 5
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் முன்பு 35
தென்காசி பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள செவன்த் டே பள்ளியில் 35-வது ஆண்டு விழா மற்றும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது.
load more