உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் என்னென்ன
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் ரோகித் சர்மா.
இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிவடைந்தது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தொடங்கியது. இந்தப்
இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி மீண்டும் வந்து சிறப்பான பதிலடியை இந்திய அணிக்கு தந்திருக்கிறது!
நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களையும் வென்று அத்தோடு பார்டர் கவாஸ்கர் டிராஃபியையும் தக்கவைத்து, தொடரில்
இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிகவும் மூத்த வீரர்களில் முக்கியமானவர் தினேஷ் கார்த்திக். அவர் 18 வருடங்களாக உள்ளே வெளியே என இந்திய கிரிக்கெட் அணி
உலகின் நம்பர் ஒன் டி20 லீக் ஆன ஐபிஎல் தொடரில் சென்னையை மையமாகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக வெற்றிகரமான அணி. இந்திய கிரிக்கெட்டின்
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தான் விரித்த வலையில் தானே விழுந்து மாட்டிக்கொண்டது!
கிரிக்கெட் பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதுமே தில்லாலங்கடி வேலை செய்வதில் பிரபலமானவர்கள். பந்தை சேதப்படுத்தி ஸ்மித்,வார்னர் உள்ளிட்ட
இந்தியா கடைசி 10 ஆண்டுகளாக தனது சொந்த மண்ணில் சிவப்பு நிற பந்தில் அசைக்க முடியாத கோட்டையை கட்டி இருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை
மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு முக்கிய காரணம் ஜடேஜா தான் என்று கடுமையாக விமர்சனப் பார்வை முன் வைத்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
load more