பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது . பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் தாஸ் மோடி பங்கேற்றார்.
இடதுசாரிகள் ஆதிக்கத்தை வீழ்த்தி விட்டு, காங்கிரசை அகற்றிவிட்டு திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக வெற்றியை சூடியுள்ளது. வட இந்தியாவில்
கொடுத்தது காசு, போட்டது பிரியாணி ஆனால் திமுக தம்பட்டம் அடித்துக் கொள்வது என்னவோ 'பெரியார் மண்ணில் பெற்ற வெற்றி' என. நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு
முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு கலைவாணர் அரங்கில், 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
நடப்பு நெல் கொள்முதலால் 1 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.2022-2023-க்கான காலகட்டத்தில்
உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிக்கு உதவ தயார் என்று இத்தாலி பிரதமர் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி கூறினார்.
திண்டுக்கல் அருகே நில தகராறில் சின்னத்திரை நடிகர் உட்பட இரண்டு பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். வரிசையில் ஈடுபட்ட விவசாயியை பிடித்து போலீசார்
120 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் முதலமைச்சர் ஆராய்ச்சி உதவி தொகை திட்டத்திற்கு 12 கோடி ஒதுக்கீடு.
ஒலிம்பிக் இலக்குத் திட்டத்தின் கீழ் பேட்மிண்டன் வீராங்கனை பி. வி சிந்து அனைத்துப் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்ல ஏதுவாக நிதியுதவி வழங்க
பிரதமரின் விரைவு சக்தி பெருந் திட்டம் பொதுமக்களுக்கு பெருமளவு உதவும் என் மத்திய அமைச்சர் தகவல்.
சமூக வலைத்தளங்களில் வட இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோக்கள் போலியானவை என்று DGP அவர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்.
தொழில்நுட்பமும், திறன்களும் இளம் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான இரண்டு முக்கியமான தூண்கள்.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போதைய நெல் கொள்முதல் மூலம் பயனடைந்து உள்ளனர்.
இளைஞர் இந்தியா- 2047 நிகழ்ச்சியை மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைக்கிறார்.
load more