யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ‘தல்செவன’ விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழைமை வாய்ந்த ‘திருகோண சத்திரம்’ எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய கட்தடம் Nபுதன்கிழமை பாவனைக்காக
முல்லைத்தீவு கரைத்துறைபற்று பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸூடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும்
சாரணர் இயக்கதின் இளைஞர் சாரணிய பிரிவாக செயற்படும் திரிசாரணர் பிரிவில் வழங்கப்படுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது, 57 வருடங்களின் பின்னர்
விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்
பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால்
பதுளை, பொரலந்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தடவி, அவரின் கழுத்தை நெரித்து 3
இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன. இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று (வியாழக்கிழமை)
இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகளாவிய கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பிறகு, முதலாவது சீன சுற்றுலாப் பயணிகள் குழு, இலங்கை வரவுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவிலிருந்து
பாறுக் ஷிஹான் சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
பாறுக் ஷிஹான் மாணவர் சமூகத்தின் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்யும் பொருட்டும் அது தொடர்பாக மாணவர்களை விழிப்படைய
உள்ளாட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் முடிவொன்றை எடுக்க வேண்டும் என
load more