ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை வரை நீதிபதியாக இருந்தவர் எஸ். நாராயண் சுக்லா. இவர் நீதிபதியாக இருந்த காலக்கட்டத்தில்
ஸ்ரீவில்லிப்புத்தூர் - சிவகாசி பிரதான சாலையில் மாவட்ட நீதிமன்றமும், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்நிலையம் செல்லும் வழியில் வட்டாட்சியர் அலுவலகமும்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணின் சித்தியும் (Step mother), குடும்ப உறுப்பினர்களும் அவரை நரபலி கொடுக்கத் திட்டமிட்டதால், தமிழகத்திற்குத்
ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்புகளில் தங்களது மெத்தனத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டக்கூடாது என பா. ஜ. க
அ. தி. மு. க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று
அ. தி. மு. க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருந்தாலும், அதனை
மும்பையில் மொத்தம் 3,619 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் 2927 சிஎன்ஜி பஸ்களும், 266 டீசல் பஸ்களும், 426 எலெக்ட்ரிக் பஸ்களும் அடங்கும். இவற்றில் 400 சிஎன்ஜி
அதானி மீதான குற்றச்ச்சாட்டுகள் ஏற்படுத்திய அதிர்வலை இன்னமும் வீரியம் குறையாமல் இருக்கிறது. பணமோசடி, பங்குச் சந்தை மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை
``பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பில் சொல்லவில்லை. இதனால் எங்களுக்கு பெரிய பாதிப்பு கிடையாது. எங்களுக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. ஒட்டு மொத்த அமைச்சரவையும் இறக்கி, தி. மு. க தீவிரமாக பணியாற்றி வருகிறது. உச்ச
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்டதைக் கண்டித்து கடந்து இரண்டு நாள்களுக்கு முன்பு, தமிழ்நாடு பா. ஜ. க தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னையில்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-சுமதி தம்பதியினர். இவர்கள் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை
திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதைக்கு ’ஜில்லாபோர்டு ரயில்வே’ என்று பெயர். திருநெல்வேலி ஜில்லா போர்டுவால் இந்த ரயில் நிலையம்
பீகார் மாநிலம், சமஸ்திபூரைச் சேர்ந்தவர் சுக்லா தேவி (32). இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரமோத் தாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு
load more