சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று புதன்கிழமை (பிப்.22) எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரனுக்கு ரூ.42,200-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத ஏடிஎம் மையங்களை மூடிவிடலாம் என ஆட்சியர் பா. முருகேஷ் தெரிவித்தார். ஏடிஎம் மையங்களில் நடை பெற்ற கொள்ளை
திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கான செலவினத் தொகையை ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2 நாட்களில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய்
மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ‘நோக்கம்’ செயலியை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அண்ணா
ஒரத்தநாடு வட்டத்தில் 53 ஆண்டுகள் பழமையான இறைவை பாசனத் திட்டம் முடங்கியுள்ளதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என 5 ஊராட்சித் தலைவர்கள் ஒக்கநாடு
குறிப்பிட்ட சமுதாயம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சில
load more