கடந்த வாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய மார்க்கெட்டில் 7600 கோடி ரூபாய் முதலீடு.
ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது எச்டிஎஃப்சி வங்கி.
கர்நாடக வனத்துறையால் சுடப்பட்டு இறந்ததாக கூறப்படும் மீனவர் ராஜா பற்றி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் அறிக்கை ஒன்றை
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம்
Mayilsamy Death: சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் கோவிலில் இருந்த மயில்சாமி தன் குடும்பத்தாரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் கோவிலுக்கு செல்ல
இந்திய கடல் உணவு ஏற்றுமதிக்கு கத்தார் தடை நீக்கம். ஏற்கெனவே சீனாவும் தடையை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, தப்பியோடி, தலைமறைவான கோழி பண்ணை
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மனைவி ரேகாவுக்கு லாபத்தை அள்ளித்தரும் டாடா பங்குகள்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ். என். எம். உபயதுல்லா வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாற்று பெருமைகளையும், சிறப்புகளையும் உணவு திருவிழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து
துவரம் பருப்பு பற்றாக்குறை காரணமாக மண்டிகளில் துவரம்பருப்பு விலை உயர்வு.
ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாரம்பரிய கிராமத்து மரக்கால் நடனம் ஆடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து
கரூர் மாவட்டம் அத்திபாளையம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது.
சச்சினின் நீண்ட கால சாதனையை விராட் கோலி தகர்த்துள்ளார்.
load more