சென்னையில் வரும் 20-ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
திரையரங்குகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தமிழாக அரசு கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல்
டுவிட்டரின் புதிய சி. இ. ஓ. இவர்தான் என புகைப்படம் வெளியிட்டு எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி உள்ளார். சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம்
ஓமலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை
ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்ட்டுள்ளதால் சி. பி. ராதாகிருஷ்ணன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்
மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா ரெயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பாலத்திற்கு அருகே நேற்று காலை இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக
மதுராந்தகம் அருகே கணவர், நண்பருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பூக்கத்துறையை
அரியலூரில் இருந்து மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான சுற்றுலாவை, ஆர்டிஓ ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரங்களை நேரடியாக வாடகைக்கு பெற புதிய வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.
உணவு சமைக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்தவர் வன்ய ஜெகன்
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,
மதுரையில் பிப்ரவரி 17, 18-ல் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்ரவரி 18-ஆம் தேதி 2 நாள்
நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் 384 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்துள்ளார். இந்தியாவில்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்கு முன் முடிவடைந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்
ஆவுடையார்கோவில் அருகே நரிக்குடி கிராமத்தில் கதிர் அறுப்பதில் இரு தரப்பிற்கு இடையே எழுந்த தகராறு காரணமாக வருவாய் துறையினர் கதிரை அறுத்தனர்.
load more