விவாகரத்து பெற்ற மற்றும் நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி கொள்ளையடித்த கொள்ளையன்.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பல்லடத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
முன்விரோதம் காரணமாக இளைஞரை ஓடஓட விரட்டி கொலை செய்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
load more