லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது அதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை
உயர்தர பரீட்சை நிலையமொன்றில் மாணவி ஒருவர் விடை எழுதுவதற்கு தாள் தருமாறு கேட்டபோது அங்கு நின்று பரீட்சை நிலைய கண்காணிப்பாளர் மாணவியை அநாகரிகமாக
யாழ் போதனா வைத்தியசாலையில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக யாழ் போதனா வைத்தியாசாலை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4ம் திகதி
வரும் சனிக்கிழமை இலங்கையின் 75ஆவது சுதந்திரதினம்(05.02.2023)அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் நாளை மறுதினம் (04.02.2023)
காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு யாழ் மாவட்ட முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ்
வடக்கு கிழக்கு மக்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு ஒன்றினை விடுத்துள்ளது எதிர்வரும் 4 ம் திகதி ஹர்த்தால்
பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்து அரசு வினோத அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடியே 50 இலட்சம்
தைவானில் கிளியை செல்லப் பிராணியாக வளர்த்த ஒருவர் சிறை சென்றது மட்டுமல்லாமல் பல இலட்சங்கள் அபராதமும் செலுத்தியுள்ளார். தைவானில் கிளியை
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால்
சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்ச்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
முல்லைத்தீவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முத்தையன்கட்டு நீரேந்துப் பகுதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 116 மீமீ மழைவீழ்ச்சி
யாழ் சாவகச்சேரி ஆலயம் ஒன்றினுள் நுழைந்த திருட்டுக் கும்பல் தங்க ஆபரணங்களையும் பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சாவகச்சேரி காளி கோவிலின்
காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துகளை வெளியிட்டு இலங்கை அதிகாரிகளால் ஓகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு
கடவுச் சீட்டுகளை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச் சீட்டுக்கு
load more