ஜெருசலேமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களின் பதில் வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலம் செல்லும் சாலையில் அதிமுக பிரமுகர் கட்டியுள்ள ஆதரவற்றவர்களுக்கான இலவச முதியோர் இல்லத்தை அதிமுக இடைக்கால
பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தீய சக்திகளை விரட்டும் விதமாகவும், மக்களுக்கு அதிர்ஷ்டத்தையும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி என தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் மாற்றத்தை
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்ததில், 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் நபாதாஸ் மீது மர்ம நபர்
சென்னை திருவல்லிக்கேணி, அண்ணா நகர், போரூர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட பட்டாகத்தி ரவுடி கும்பலின் தலைவனை பெங்களூருவில் வைத்துப் போலீசார்
பத்ம விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றை படிக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 97-வது மற்றும் இந்த ஆண்டின்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக
விழுப்புரம் அருகே, அதிமுக கிளைச்செயலாளரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான அதிமுக ஒன்றிய
தஞ்சாவூரில், கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் ஏராளமானோரிடம் லட்சக்கணக்கான பணத்தை வசூல் செய்த நகைக்கடை உரிமையாளர் தலைமறைவான நிலையில்,
காஷ்மீரின் வரலாற்று சிறப்புமிக்க லால் சவுக் மணிக்கூண்டு அருகே தேசிய கொடியை ஏற்றிய ராகுல் காந்திக்கு, பிரதமருக்கு இணையான பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடியை தவிர வேறு எந்த பிரதமரும் தன்னை அமைச்சராக்கியிருக்க மாட்டார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அருகே காரை வழிமறித்து உரிமையாளரை தாக்கி 2 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த 6 பேரை போலீசார்
தென்காசியில், தமிழ்நாட்டு இளைஞரை காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண், உறவினர்களால் கடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மர
load more