சென்னை: தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகளுக்கான தேர்வு இன்று (29.01.2023) நடக்கிறது. 217 பணியிடங்களுக்கான புள்ளியியல்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள் உலகம் முழுவதையும் வியக்க வைக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரமேரூரில் 1,100
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். துணிக்கடையின் காவலாளி
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யாநாதன் கூறியுள்ளார். 150
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று டி. டி. வி. தினகரன் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில்
திருச்சிராப்பள்ளி: மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம் அடைந்துள்ளனர். 3 சுற்றுகள்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திமுக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ரவுண்டானா அருகே உள்ள
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்று கொண்டிருந்த இளைஞரின் செல்போன் வெடித்து
பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் பாலத்தின் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளார். குவெட்டா நகரில் இருந்து
சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம். பி. க்கள் கூட்டம் நிறைவடைந்து. நாடாளுமன்ற
நாக்பூர்: நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விமானம்
சென்னை: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக முடிவு
சென்னை: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கையில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒடிசா: பிரஜாராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அமைச்சர் நபா தாஸ் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மார்பில் குண்டு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காந்திநகர் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பால் 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை
load more