இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது.
ஜனவரி 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை காண வந்த தொண்டர்களை அமைச்சர் கே. என். நேரு விரட்டி தள்ளிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய பிரதமர் குறித்த ஆவணப்படம் திரையிட அனுமதியில்லை என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இதை மோடியால் தாங்கிக் கொள்ள முடியுமா என பாஜக பிரமுகர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலம் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்
சென்னை அடுத்துள்ள பரங்கிமலை ரயில் நிலையம் அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம். எல். ஏ திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சீனாவில் கடந்த சில நாட்களாக நோரோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சீனாவை அடுத்து இங்கிலாந்திலும் நோரோ வைரஸ் பரவி வருவதாக
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாயை விட அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு மிகவும் சரிந்துள்ளதாக
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது தமிழக அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் மதிய விமான போக்குவரத்து
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் பிரிவு ஒன்று பிபிசி ஆவண திரைப்படத்தை திரையிட முயற்சி செய்தபோது அந்த திரைப்படத்தை திரையிட சென்னை
பிரபல அதானி நிறுவனம் மீது அமெரிக்க ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதனால் இந்திய பொதுமக்களின் பணம் ஆபத்தில்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையான கணவர்கள் வாங்கிய கடனை கறவை மாடுகள் மூலம் பால்
ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென நடைபயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
load more