தமிழ் சினிமாவின் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இ. ராமதாஸ் காலமானார். இவர் நேற்றிரவு (24) இரவு MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் ஒருவன் தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த சம்பவம் தொடர்பில்
இலங்கை நீர்கொழும்பு இ. போ. ச டிப்போவின் பஸ் சாரதியாக கடமையாற்றும் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை . இ போ ச பேருந்தின் நடத்துனர் ஒருவரினாலேயே
இலங்கையில் திடீரென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கொழும்பு மற்றும் கல்கிஸை பகுதிகளில் சட்டவிரோதமாக
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் வன்முறை குழுக்கள் வாகனங்களால் மோதி விபத்தை ஏற்படுத்தி, வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இன்று(24) பகல்
குடும்ப வன்முறை காரணமாக இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் இச் சம்பவம் கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இடம்
கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வானும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரச சேவையில் இடமாற்றம் செய்ய முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று கறுப்புப் பட்டி
இலங்கை தனது அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த உறுதிபூண்டுள்ளதுடன், அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய
நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல்
மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய
இந்திய தமிழ் சினிமாவில் பல முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த டிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (Ashish Vidyarthi) இலங்கை வந்துள்ளார். இவர் தமிழில் சீயான்
நாட்டில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பலத்த இடி மின்னலுடன் பெய்யலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றினை
இலங்கையின் இசைக்கலைஞர் துலீகா கோதாகொட (Duleeka Kodagoda) தனது 40 வயதில் நேற்றுக் காலமானார். உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர்
load more