நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்துவரும் ஜெசிந்தா அர்டெர்ன் தனது பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்களுக்கு
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடந்த இரு நாட்களாக உயர்ந்தநிலையில் இன்று மீண்டும் சரிவை நோக்கி பயணித்துள்ளது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள்
கர்நாடகா மாநிலத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடி ரூ.10,800 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் ரூ. 2100 கோடி
தங்கம் விலை 3வது நாளாக இன்றும் குறைந்த போதிலும் பெரிதாக ஆறுதல் அளிக்கும் வகையில் இல்லை. தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40... The post
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் போலத்தான் இந்திய அரசியலுக்கு அதிகமான தலைவர்கள் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
15 ஆண்டுகள் பழமையான மத்திய அரசின், மாநில அரசுகளின், யூனியன் பிரதேசங்களின் வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் இயக்க அனுமதிக்கப்படாது, அதன் உரிமம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதிக் கட்சிப் பிரமுகரின் 25 வயது மகளை, பாஜகவின் 45 வயதான மாவட்ட செயலாளர் இழுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், சாக்கடை எடுப்பதற்கு வண்டியை நிறுத்திய தராறில், ஊழியரை அரிவாளில் வெட்டிய போதை ஆசாமிகள் இருவரை கைது செய்தனர்.
சென்னை, காசிமேடு பகுதியில், ஒரே பைக்கில் மூன்று பயணம் செய்ததில், நிலைதடுமாறி விழுந்து வாலிபர் பலியானார். மற்ற இருவர் காயமடைந்தனர். சென்னை, காசிமேடு,
கர்நாடகத்தில் இதற்கு முன் இருந்த அரசுகள், மக்களின் அடிப்படைத் தேவைகளில் அக்கறை செலுத்தாமல் வாக்கு வங்கியில் குறியாக இருந்தன. ஆனால், பாஜகவைப்
பீடா கடையில் வைத்து, மாணவர்களுக்கு, கஞ்சா சாக்லேட்டுகள் விற்ற, பீகாரை சேர்ந்த நபரை கைது செய்தனர். சென்னை, ஜாம்பஜார், மீரான் சாகிப் தெருவில் உள்ள பீடா
ஜமைக்காவைச் சேர்ந்தவரும் மின்னல் மனிதர் என அழைக்கப்படும், தடகள வீரர் உசேன் போல்ட்டிடம் 1.20 கோடி டாலர்கள்(ரூ.98 கோடி) மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவரின்
தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகள் இருநாள் உயர்வுக்குப்பின் இன்று மீண்டும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தது. அமெரிக்க பங்குசந்தையில் நேற்று
சென்னை, கோயம்பேடு பகுதியில், பைக்கில் லிப்ட் கேட்டு, கூட்டுறவு துறை அதிகாரியிடம், கத்தி முனையில் ஆறு சவரன் செயின் பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில், கண்டெய்னர் பெட்டியில் இரும்பிலான கொக்கி தலையில் விழுந்து, ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை,
load more