மெக்சிகோவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றாக தடை செய்து உலகிலேயே மிக கடுமையான புகையிலை
நேபாளத்தில் உள்ள Pokhara சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 68 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாக
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்சமயம் மின் உற்பத்திக்கு கிடைக்கும் நாப்தா அளவு இன்னும் 02 நாட்கள் 06 மணித்தியாலங்களுக்கு மட்டுமே போதுமானது என
முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சிரேஷ்ட உபதலைவர் பதவி மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா
நாடளாவிய ரீதியில் இன்று(16) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. The
இன்றைய தினம் அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் எமது
இன்று(16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில்
புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்
இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் 6.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 48
சுதந்திர மக்கள் முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு
கிரியுல்ல – உடியாவல பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய
ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்டத்தின் மிட்லண்ட் பிரிவில் உள்ள தோட்ட வீடுகளின் வரிசையில் நேற்று (15) இரவு தீ பரவியுள்ளதாக
மாவனல்லை பிரதேசத்தில் இரு இளைஞர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் கேகாலை குற்றப்புலனாய்வு
தென், சப்ரகமுவ, ஊவா, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (16) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய
load more