தோனிக்கு கோலி ஆப்பு வைக்க துடித்தார் என முன்னாள் பயிற்சியாளர் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நெய்வேலி என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில்
பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் மணல்மேடு ஆட்டுச்சந்தை களைகட்டியுள்ளது. 1 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றுள்ளது. திண்டுக்கல், கடலூர் ஆட்டுச்
நாமக்கல்லை சேர்ந்த நபரிடம் சிக்கன் கடைக்கு லைசன்ஸ் பெற்று தருவதாக கூறி 8 புள்ளி 5 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.
பிஐஎஸ் தர விதிகளை மீறி பொம்மைகளை விற்பனை செய்த அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் வெளியூரில் வசிக்கும் அட்டைதாரர்கள் சிரமங்களை சந்திப்பதாக கூறுகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்துக்குள்ளான லாரி தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பங்குச் சந்தையில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் ஈட்டிய டாப் 5 பங்குகள் பற்றி இங்குக் காணலாம்.
புதுக்கோட்டை சாதிய தீண்டாமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களை காவல்துறையினர் கொடுமை படுத்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கப்பல் சேவையை கங்கை நதியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டை குடிகாரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியருடன் நடந்த காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் பள்ளி
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு களக்காடு நாங்குநேரி பகுதிகளில் வாழைத்தார் விலை அதிகரிப்பு. வாழை குலை இலை உள்ளிட்டவை வரத்து குறைந்ததால் விலை உயர்வு.
தொல். திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்பை காப்பாற்ற எனது சக்தியை மீறி செயல்படுவேன் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டமன்றத்தில்
load more