பிட்டனின் பாய்ச்சிய LauncherOne விண்கலன் சுற்றுப் பாதையை சென்றடைவதில் தோல்வி கண்டது. பிரிட்டனின் முதல் ராக்கெட் திட்டத்தின் கீழ் அந்த விண்கலன்
புதுடில்லி, ஜன 10 – ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 244 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் இந்தியாவின் பிரபல சுற்றுலா மையமான கோவாவுக்கு புறப்பட்ட ரஷ்ய
பஹாங், லீபிசில், யானை மிதித்து பூர்வக்குடி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அந்த வனவிலங்கை பிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜோர்ஜ்டவுன், ஜன 10 – பினாங்கு மாநிலத்தில் பரவியிருக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியாக , அம்மாநிலத்தில் இதுவரை 1,500-கும்
சிலாங்கூர், ஜன 10 – சிலாங்கூர், பூச்சோங்கில், பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற காருக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று புகும் காணொலி ஒன்று வைரலாகியுள்ளது.
யங்கோன், ஜன 10 – மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 11 சிறார்கள் உட்பட 112 ரோஹிங்ய மக்களுக்கு மியன்மார் அரசாங்கம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத்
சன் பிரான்சிஸ்கோ, ஜன 10 – அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மோசமான புயலினால் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 12 பேர் மரணம் அடைந்தனர். அதோடு இதுவரை
வாஷிங்டன், ஜன 10 – அமெரிக்காவில் virginia மாநிலத்தில் Richneck தொடக்கப் பள்ளியின் வகுப்பறையில் ஆறு வயது மாணவனால் சுடப்பட்ட ஆசிரியை காயத்திற்கு உள்ளான
திரங்கானு, பத்து பூரொக்கிலுள்ள, பதிவுப் பெற்ற சிறார் பராமரிப்பு மையத்தில், நேற்று துன்புறுத்தலுக்கு இலக்கான நான்கு மாத ஆண் குழந்தை ஒன்று
மரபணு ரீதியாக மாற்றம் கண்ட ‘Kraken’ அல்லது Omicron XBB.1.5 தொற்று மலேசியாவில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும், அமெரிக்காவில் தற்சமயம் முதன்மை தொற்றாக
சபா சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியபோது தேசிய முன்னணி உறுப்பினர்களில் பெரும்பாலோர் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் வகையில் அதன்
ஜோர்ஜ் டவுன், ஜன 10 – பினாங்கு தைப்பூசம் தூய்மையான திருவிழாவாக அமைய , 150 தன்னார்வலர்களை எதிர்பார்க்கின்றது மலேசிய தமிழர் குரல் அமைப்பு. பிப்ரவரி 5-ஆம்
ஜொகூர், தம்போயிலுள்ள, வீடொன்றில், தமது சொந்த மகளை கற்பழித்த இந்திய நாட்டு ஆடவனுக்கு எதிராக, ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில்
ஷா அலாம், ஜன 10 – நாட்டின் பாதுகாப்பு வசதிகள் குறிப்பாக அரச மலேசிய கடற்படையின் கப்பல்கள் மிகவும் பழமையாகிவிட்டதால் அவற்றை மாற்ற வேண்டிய அவசியம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா எல்லைகளை திறந்ததிலிருந்து, அந்நாட்டிலிருந்து இதுவரை நான்காயிரத்து 69 சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை
load more