மத்திய அரசின் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant Residential Engineer, site engineer, etc. காலி பணியிடங்கள்: 25
தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாக நிரந்தர பணி நியமனம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த
நீலகிரியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து இரண்டு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு
சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பழைய பொருட்களை
பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு கல்லூரியில் 19 யுனானி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. இதே போல் தனியார் மருத்துவக்
திருவாரூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வயல்களில் உள்ள நெற்பயிரில் புகையான் என்ற நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெற்பயிரில்
ரியான் டெக் நிறுவனத்தின் சார்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 18 சென்னை பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு மூன்று லட்சம்
200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லி திகார் சிறையில்
தமிழில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய “பசங்க” என்ற திரைப்படம் மூலம் விமல் பிரபலமானார். தொடர்ந்து வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு புகழ் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக சிங்கம்புணரி என்ற பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள்
தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து சர்வானந்த் பிரபலமாகினார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் ஒரு பெண்ணை
முன்னணி இசையமைப்பாளரான ஏ. ஆர். ரகுமான் நேற்று தனது 56-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும்
முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிக்கும் வாரிசு, துணிவு படங்கள் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் பரங்கிப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டணத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒண்டிப்புதூர் மற்றும் பட்டணம் பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் பத்தாம்
load more